ரமலான் மாதத்தின் சிறப்பு.
652. ''ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவனத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 1899 அபூஹுரைரா (ரலி)
652. ''ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவனத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
No comments:
Post a Comment