Saturday, December 08, 2007

கடனுக்காக பொருளை அடமானம் வைத்தல்.

1033. ''நபி (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் குறிப்பிட்ட தவணையில் திருப்பித் தருவதாக உணவுப் பொருளை வாங்கினார்கள். (அதற்காக) அவரிடம் தம் இரும்புக் கவசத்தை அடைமானமாக வைத்தார்கள்!''

புஹாரி :2068 ஆயிஷா (ரலி).

No comments: