நிறைவேற்றப்படாத நேர்ச்சைகளை நிறைவேற்றுதல்.
1061. ஸஅத் இப்னு உபாதா (ரலி) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் மார்க்கத் தீர்ப்பு கோரியவராக, 'என் தாயார் மீது ஒரு நேர்ச்சை கடமையாகியிருக்க, (அதை நிறைவேற்றும் முன்பே) அவர் இறந்து போய்விட்டார். (என்ன செய்வது?)'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், 'அவர் சார்பாக நீ அதை நிறைவேற்று'' என்று கூறினார்கள்.
புஹாரி :2761 இப்னு அப்பாஸ் (ரலி).

No comments:
Post a Comment