Tuesday, October 31, 2006

மாதவிடாயின் போது....

174- எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் எனது மடியில் சாய்ந்து கொண்டு குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்.

புகாரி-297: ஆயிஷா (ரலி)

No comments: