ஜனாஸாவை எடுத்துச் செல்வதில் துரிதம்.
550.''ஜனாஸாவைச் (சுமந்து செல்லும் போது) விரைந்து செல்லுங்கள். அது (மய்யித்) நல்லறங்கள் புரிந்ததாயிருந்தால் அந்த நன்மையின் பால் விரைந்து செல்கிறீர்கள்; அவ்வாறில்லாவிட்டால் ஒரு தீங்கை (விரைவில்) உங்களின் தோள்களிலிருந்து இறக்கி வைக்கிறீர்கள்.''என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி: 1315 அபூஹுரைரா (ரலி)
No comments:
Post a Comment